Saturday, December 27, 2014

புத்திசாலி!

நான் ஒரு முட்டாளுங்க.. நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.. நான் ஒரு முட்டாளுங்க.. என இரவு 10 மணிக்குப் பாடிக் கொண்டிருந்தேன். எட்டு வயது கியூபா, "நல்லா படிச்ச நாலு பேரு சொன்னா நீ முட்டாள் ஆயிருவியா எனக் கேட்டார்? நான் முட்டாளா இல்லையா என்பது இங்க பிரச்சினை இல்ல.. நல்லா படிச்ச நாலு பேரு புத்திசாலி இல்லைங்கிறது கியூபாவுக்குத் தெரிஞ்சிருக்கு.

No comments:

Post a Comment