Sunday, December 28, 2014

முற்போக்காளர்கள் வசம்!

மோடியின் ஒவ்வொரு வெற்றியும் முற்போக்காளர்களுக்குத் தோல்வி! அது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் என அனைத்துக்கும் பொருந்தும். நாம் தாம்   எப்போதும் எதிர்க்கிறோமே என்பது இங்கு பதில் இல்லை. அவர்களின்  ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கான கேள்வி. 

சூத்திர மோடியைத் தலைவனாக ஏற்று, பார்ப்பனர்கள் சாதிக்கின்றனர். மோடிக்கு, காங்கிரஸ் பரவாயில்லையோ எனச் சிலர் யோசிக்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இருவரும் தமிழரைச் சிதைக்கின்றனர்.

மத்தியில் எவர்  வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது என்கிற  நிலை வேண்டும். அதற்கேற்ற அரசியல் அமைப்புகள்  வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முற்போக்காளர்கள் வசம் வர வேண்டும்!      

No comments:

Post a Comment