Sunday, December 28, 2014

முதல் அடி!

கடவுள் உண்டு என்கிற தமிழனும், இல்லை என்கிற தமிழனும் அடித்துக் கொள்கிறான். கடவுளை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மதத்தை ஆதரிக்கும் தமிழனும், வெறுக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். மதத்தை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஜாதியில் ஈடுபாடு உள்ள தமிழனும், ஜாதியை ஒழிக்க நினைக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். ஜாதியை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்- இல் இருக்கும் தமிழனும், பெரியார் அமைப்பில் இருக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். ஆர்.எஸ்.எஸ் - யை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

உலகிலேயே இப்படி ஒரு கொடுமை எந்த இனத்திற்காவது உண்டா?

No comments:

Post a Comment