Wednesday, March 11, 2015

பெருங்கவலை!

எண்ணற்ற அப்பாவி மக்களை இந்து மதம் கொலை செய்கிறது. அதனைக் கிறிஸ்துவம் கண்டிக்கிறது. இஸ்லாம் செய்யும் கொலைகளை இந்து மதம் கண்டிக்கிறது. அதேபோல கிறிஸ்துவ மதம் செய்யும் கொலைகளை இஸ்லாம் கண்டிக்கிறது . ஆக எல்லாம் மதங்களும் கொலை செய்கின்றன.
கொலை செய்யும் இப்படியான மதங்கள் எதற்கு? என நாம் கேட்டால், மூன்று பேரும் ஒன்றாய் சேர்ந்து கொண்டு, "எல்லா மதங்களும் மக்களுக்கு அன்பையே போதிக்கின்றன" என்கிறார்கள். உங்ககிட்ட போயி இந்த உலகம் மாட்டிக்கிருச்சே என்பது தான் எங்களின் பெருங்கவலை!

No comments:

Post a Comment