Wednesday, March 11, 2015

முடிவுக்கு வா!

பெரியாரை கன்னடர் என்கிறாய். உண்மைதான். தெரிந்துதான் அவரைப் பின்பற்றுகிறோம். தமிழனாய் நீ என்ன செய்தாய்? சொல், உன்னையும் பின்பற்றுகிறோம்.

அதேபோல பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்கிறாய். ஆமாம்! ஒன்றுமே செய்யவில்லைதான். இப்ப அதுக்கு என்னங்கிற? நீ என்னென்ன செய்திருக்கிறாய் சொல்? உன்னையும் பாராட்டுகிறோம்.
ஏதாவது ஒரு முடிவுக்கு வா. சாகுறவரைக்கும் பேசாத... பேசிப் பேசி சாகடிக்காத...

No comments:

Post a Comment