Sunday, January 27, 2013

நன்றி - ஆனந்த விகடன்

 
                       நன்றி - ஆனந்த விகடன்
                                                                                      
                                                                 குழந்தையின் அரசியல் கேள்வி!

 
திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான வி.சி.வில்வம், தன்னுடைய அய்ந்து வயது மகள் கியூபாவுடன் திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தபோது கியூபா கேட்டாராம், ''ஏம்ப்பா, நிறைய சுவரில் 'அம்மா அம்மா’ - ன்னு எழுதி இருக்காங்க?'' நண்பரோ பதில் சொல்லத் தடுமாறியபோது, மீண்டும் கியூபா, ''ஆடு, இலை, ஈ... இதெல்லாம் எப்பப்பா எழுதுவாங்க?'' எனக் கேட்டாராம். அய்ந்து வயது குழந்தையின் அட்டகாச அரசியல் நகைச்சுவையோ?   
                                                                                                      
                                                                                                   எழுதியவர் 
                                                                                       கவிஞர் முத்துநிலவன்,
                                                                                                 புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment