Tuesday, August 18, 2015

  • முகநூல் பதிவுகள்:         


    • தாழ்த்தப்பட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவர்.
    ஆனால் இவர்கள் தம் தொண்டர்களுக்கு, "நம்மைத் தாழ்த்தப்பட்டவராக ஆக்கியோர் யார்? எது? எனக் கூறுவதில்லை. ஆதிக்க ஜாதி வெறியர்களை எதிர்க்கும் அதேநேரம், இந்து மதம் மற்றும் பார்ப்பனீயச் சிந்தனைகளுக்கு எதிராக தம் மக்களை உருவாக்கவில்லை. சாமி கும்பிடவும், தேர் இழுக்கவும், தங்களை விடக் கீழான ஜாதியிடம் மார் தட்டவும், தங்கள் ஜாதிக்குள்ளேயே பஞ்சாயத்து நடத்தவும் என அது வேறு திசையில் போகிறது. தலைவர்களோ பெரியார் மற்றும் பார்ப்பானீயம் குறித்துப் பேசினால், பார்ப்பனப் பத்திரிகைகள் தங்களைப் புறக்கணிக்கும் என அஞ்சுகின்றனர். மாறாக ஒவ்வொரு தொண்டரையும் பெரியாரிஸ்டாக மாற்றிப் பாருங்கள். நாம் நினைக்கிற வரலாறு நமக்குச் சொந்தமாகும்.


  •  ஒரு நண்பர் கடுமையான வார்த்தைகளுடன் என் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏன் நண்பா இவ்வளவு கோபம்? நீங்களும், நானும் அடித்துக் கொள்ளவா முகநூலுக்கு வந்தோம்? உங்களால் நானும், என்னால் நீங்களும் சில செய்திகளைத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை நமக்குள் கருத்து ஒற்றுமையே ஏற்படாமல் போனாலும் பரவாயில்லை... ஆண்டுக்கு ஒருமுறை பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் மட்டுமாவது சொல்லிக் கொள்வோம்! சரியா நண்பா?


  •  இனி தாழ்த்தப்பட்டோர் வீடுகள் எரிந்தால், உடனே இரண்டு அக்ரஹாரங்களும் எரிய வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு ஜாதிக் கலவரம் நடந்தாலும் நமக்குத் தான் ஆபத்து எனப் பார்ப்பனர்கள் உணர வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் மட்டுமே, ஜாதிக் கலவரத்தைத் தூண்டி விடமாட்டார்கள். தங்கள் பத்திரிகைகளிலும் ஜாதிக்கு எதிராக எழுதத் தொடங்குவார்கள்.


  • நாம் தமிழரின் ஆகஸ்ட் மாத அறிவிப்பு - "சுப்பிரமணியசாமி ஓர் தமிழன்".
    நாங்க அவரை மனுசனாவே இன்னும் நினைக்கல...

    அதுக்குள்ள தமிழன்னு சொல்லீட்டிங்களே...
 
  • என்னுடைய ஒரே நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவது - மோடி சூளுரை. 

    அட்ரா சக்கை... அட்ரா சக்கை... அட்ட்ட்ரா சக்க்க்கை!
     
     
    • வெள்ளைக்காரன் போனால், டெல்லி கொள்ளைக்காரனே ஆட்சி செய்வான்'', என்றார் பெரியார்.  
     
     கொள்ளையர்களை ''சுதந்திரமாய்'' வாழ்த்துங்கள் தமிழர்களே!
     
     
     
    • காந்தியைச் சுட்டு வீழ்த்தி, அவர் போன்றோர் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை, தந்திரமாய் அபகரித்துக் கொண்டார்கள்.

    அவர்கள் கைகளுக்குப் போய், 68 ஆண்டுகள் முடிந்து போனது.
     
     
     
    • குறிப்பிட்ட ஒரு தலைவரைத் தீவிரமாக நேசிக்கத் தொடங்கும் போதே, அவரின் தவறுகளையும் நியாயப்படுத்தத் தொடங்கி விடுகிறோம்.
     
     
     
    • நாம் தமிழர் கொள்கைக்கும், பெரியார் கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் கூறு:
    ஜாதியை ''சாதி'' எனக் குறிப்பிட்டால், அது நாம் தமிழர் கொள்கை. ஜாதியை வேரடி மண்ணோடு வீழ்த்த நினைத்தால், அது பெரியார் கொள்கை.
     
     
     
    • அபுதாபி, துபாய் நாடுகளுக்கு மோடி பயணம்.
    முஸ்லிம் நாட்டிற்குச் செல்வதில் மோடிக்கும் வெட்கமில்லை. இந்து வெறித் தலைவரை அழைப்பதில் அரபுத் தலைவர்களுக்கும் வெட்கமில்லை. ஆக இருவருமே கூட்டுக் களவாணிகள். தொண்டர்கள் மட்டுமே அப்ராணிகள்.
     
     
     
    • "வாழு அல்லது வாழவிடு!" என ஒரு நண்பர், தன் இரு சக்கர வாகனத்தில் எழுதியவாறு, 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதைப் பார்த்தேன். இந்த வேகத்தில் சென்று, விபத்து ஏதேனும் நடந்தால் அவரும் வாழ முடியாது, அடுத்தவரையும் வாழ வைக்க முடியாது!
     
     
     
    •  பசுக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் - ராஜ்நாத்சிங்
    அப்படின்னா, பசுக்களிடமே இனி ஓட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
     
     
     
    • பொதுவாகவே சிரிப்பது கிடையாது. அதுவும் வாய்விட்டுச் சிரிப்பதே கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு. எனினும் சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் கை தட்டியும், உடலை அசைத்தும், ஓவென கத்தியும் நாம் சிரிக்கும் அந்தத் தருணங்கள் நம் பேறு. நம்மைப் போன்றே ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இந்த உணர்வை, தமுஎகச கலை இரவின் மூலம் வழங்கிடும் புதுகை பிரகதீஸ்வரன் & செந்தில் இருவரும் தமிழ்நாட்டின் சிவப்புச் சொத்து! தமிழர்கள் ஒவ்வொருவரும் அந்த வாய்ப்பைப் பெற்று, ஓவென சிரித்து மகிழ வேண்டும்.
    Pragadeeshwaran Poobalam மற்றும் கருப்பு கருணா உடன்.
     
      
     
    காரைக்குடிப் பேருந்து நிலையத்தில் உள்ள சிறுநீர் கழிக்கும் இடத்தில், ஒரு பேண்டா (Fanta) பாட்டில் கொஞ்சம் குடித்த நிலையில் அப்படியே இருந்தது. யாரோ ஒரு நண்பர் பேண்டாவை வாங்கிக் குடித்திவிட்டு, அது சிறுநீருக்குச் சமம் எனக் கருதி அங்கு வைத்திருக்கலாம்.
     
     
     
    'ஜாதி நல்லது' என அமித்ஷா மதுரையில் பேசியுள்ளார்.
     எங்கள் முழக்கம் என்ன தெரியுமா அமித்ஷா?

    ஜாதியைச் சமாதியாக்கு
    சகோதரனை மனிதனாக்கு!
     
     
     
    லாலாபேட்டை அம்மன் கோயிலில், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்.
    தலையில் அடிபடக் கூடாது எனத் தலைக்கவசம் அணிந்தால் அது புத்தி. தலை என்ன ஆனாலும் பரவாயில்லை எனத் தேங்காயில் அடி வாங்கினால் அது பக்தி.
     
     
     
    மது குடிக்கக் கூடாது என்றால் அவர்கள் அம்மா!
    மது குடிக்க வேண்டும் என்றால் அவர்கள் எப்படி அம்மா?
     
     
     
    குடுமியான்மலை என்ற ஊரில், 1 இலட்சம் முதலீடு செய்தால் 1 கோடி தருவோம் என ஒரு நிதி நிறுவனம் கூறியுள்ளது. அதை நம்பி, ஈரோட்டில் உள்ள ஒருவர் 3 கோடி முதலீடு செய்துள்ளார். ஆக 3 கோடி கொடுத்து, 300 கோடி பெற ஆசை. இப்போது அந்த நிதி நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாகப் பத்திரிகையில் அழுகிறார். நீங்கள் அழக் கூடாது. தயவுசெய்து செத்து விடுங்கள்!
     
     
    அடுத்த வீட்டுக்காரரிடம் நட்பாயிரு. அதற்காக இடையில் உள்ள சுவற்றை எடுத்து விடாதே!
    நண்பர்கள் தின வாழ்த்துகள்!











No comments:

Post a Comment