Tuesday, January 12, 2016

முகநூல் பதிவுகள்!      




'மூடநம்பிக்கைகளை ஏன் ஒழிக்கச் சொல்கிறீர்கள்', எனப் பெரியாரிடம் கேட்டார்களாம்.
தமிழன் கடனாளி ஆவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாராம்.

 272 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 16 shares
 
 
 
 
20 ஆண்டுக்கு முன், திருச்சி விமான நிலையத்தைக் கடக்கும் போது, பேருந்தில் இருந்தபடியே விமானத்தை ஆர்வத்தோடு பார்ப்போம். இன்று விஞ்ஞானம் வளர்ந்து, உலகம் சுருங்கினாலும் விமானம் பார்க்கும் ஆசை குறையவில்லை. தமுஎகச கலை இரவுகளில் ஒரு பாடல் வரும்.
ஏரப்பிளான் வானத்துல பறக்குது பாரு/ ஏழைக் கனவு போல ஒசக்க போயி மறையுது பாரு/ ஏரப்பிளான் பறக்குது பார் வானத்து மேலே/ நம்மைப் பொழப்பு மட்டும் கிடக்குது பார் பூமிக்குக் கீழே/ குனிஞ்சு நாம தேடுறது வாழ்க்கையைத்தானா/ பகலில் வேலை செய்யும் போது கூட கனவுகள் தானா?
 
113 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க வேண்டும் - அமெரிக்காவில் மோடி
ஆமா! ஆமா! நாங்கெல்லாம் மாட்டு மூத்திரம் அப்புடித்தான் குடிப்போம்.
 
 214 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
பார்வையற்ற பலரும் ஊதுபத்தி விற்கிறார்கள். நமக்கு ஊதுபத்தியால் பயனில்லை எனினும், மனிதாபிமானம் கருதி வாங்குகிறோம். பார்வையற்றோர் பெரும்பாலும் ஊதுபத்தி விற்பது தற்செயல் நிகழ்வு தானா?
 
159 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
விநாயகர் சதுர்த்திக்கு இந்தியாவில் 20 ஆயிரம் கோடி செலவாம். விநாயகர் சிலைகள் மட்டும் 5 ஆயிரம் கோடிக்கு விற்பனையாம்.
என்னது..? 50 கோடி இந்தியர்கள் இரவு உணவின்றி வாழ்கிறார்களா? ஏன் வாழ்றான்..? சாகச் சொல்லு!
208 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 34 shares
 
 
 
நாங்க கள்ளர் பரம்பரை! நாங்க மள்ளர் பரம்பரை! நாங்க கவுண்டர் பரம்பரை!
நாம எல்லோருமே சூத்திரப் பரம்பரை! அதற்கு முதலில் வெட்கப்படுங்கள் வீரர்களே!
 
432 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 30 shares
 
 
 
''ஒரு மனிதனுக்குக் கடவுள் பக்தியை விட, குரு பக்தி மிக முக்கியம்'' - ஸ்ரீஜெயேந்திரர் சுவாமிகள்
ஆமா! அப்படி இல்லைனா, சங்கரராமனைப் போல போட்டுத் தள்ளிடுவோம்.
 
 275 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 15 shares
 
 
 
''பன்றிக்கறி சாப்பிடப் போகிறேன்'' - ஹெச்.ராஜா
நீங்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகு பேசுகிற முதல் உண்மை இதுதான்! வாழ்த்துகள் ராஜா!
 
 403 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 20 shares
 
 
 
 
''மாட்டைக் கொல்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள்" - பாஜக எம்.பி. ஹக்முதேவ்.
மனிதனைக் கொன்றால் சொர்க்கம் போகலாம். உடனே ஆர்.எஸ்.எஸில் சேருங்கள்.
 
 
530 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  132 shares
 
 
"மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது, மனித மலத்தை உண்ணட்டும்" - ராமகோபாலன்
2000 ஆண்டுகளாக உங்கள் உறவினர்கள் தமிழர்களின் உழைப்பையே சாப்பிடுகிறீர்கள். உங்கள் "பாஷையில்" சொன்னால் தமிழர்களின் பீயைச் சாப்பிடுகிறீர்கள்!
 
 
242 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 15 shares
 
 
 
அன்று பெண் குழந்தைகளைக் கருவிலே கொன்றார்கள். இன்று இரண்டாவது "தாயாக" மதிக்கிறார்கள்.
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் (அக் -11)
223 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 5 shares
 

No comments:

Post a Comment