Tuesday, January 12, 2016

 முகநூல் பதிவுகள்! 


விருத்தாசலம் இரயில் நிலையத்தில் சுமார் 20 குரங்குகள் நடைமேடையில் அலைகின்றன. (பிளாட்பாரம் டிக்கெட் வாங்காமல்) அத்தனைக் குரங்குகளும் மனிதரின் உணவுகளையே அபகரிக்க முயல்கின்றன.
அடுத்தவரின் பொருளை அபகரிக்கும் இந்த எண்ணம், அந்த குரங்குகள் மூலமே நமக்கும் வந்திருக்குமோ?
 151 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 1 பகிர்வு
 
 
 
ஒரு மனுசன் பணிவா இருக்குறது தப்பா?
 
 568 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 5 shares
 
 
 
10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்னா சேர்ந்துப் பார்த்திருப்பீங்க! 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்துப் பார்த்திருப்பீங்க! ஏன் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கூட பார்த்திருப்பீங்க! ஆனா ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து பார்த்திருக்கீங்களா? இங்க பாருங்க! (பயின்றது 1979. சந்திப்பு 2015. இடம் - தேவகோட்டை)
 
 
310 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
 
பெரியார் பதில்!
கடவுள் இல்லை என்கிறீர்களே! திடீரென கடவுள் வந்தால் என்ன செய்வீர்கள்?
"இருக்கிறார்" என்று சொல்வேன்.
 
452 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 47 shares
 
 
 
''மாட்டுக்கறி சாப்பிட்டால் நீ இந்து இல்லை'', என்றான் நண்பன்.
''நான் இந்து இல்லை'' என நிரூபிக்கத் தானே மாட்டுக்கறியே சாப்பிடுகிறேன்.
 
 
575 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 43 shares
 
 
 
 
பெரியார் கொள்கை என்பது தமிழர்களுக்கு உரியது! கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அவர் இதைப் பரப்பவில்லை. அம்மக்களுக்கும் இக்கொள்கைப் பெரிதாகத் தெரியாது. அதேநேரம் திராவிடக் கட்சிகள் இக்கொள்கையைப் பின்பற்றவில்லை. எனினும் பெரியார் கொள்கையே தமிழர்களை உயர்த்தும்! மற்றபடி பார்ப்பனீயத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் ஒருநாளும் தமிழர்களுக்கு உதவாது.
 
 
212 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 8 shares
 
 
 
 
மதிப்பிற்குரிய தமிழ்த் தேசிய நண்பர்களே!
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாரை 'தமிழ்' விரோதி என்கிறீர். அதே தமிழைத் 'தேவடியாள் மொழி' என்று சொன்ன பார்ப்பனர்களை எவ்வாறு அழைப்பீர்?
 
 
229 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 13 shares
 
 
 
500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள், தமிழினத்திற்குச் செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னீர்கள், அறிந்தோம்!
அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு, நீங்கள் செய்த நன்மைகளையும் எடுத்துச் சொல்லுங்கள், மகிழ்வோம்!
 
170 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
அவரவர்க்கேற்ற வழியை அவரவரே தேர்ந்தெடுங்கள். நேரத்தை சரியாகப் பயன்படுத்தி குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வழியில் செலவிடுங்கள்
Read more : http://www.periyarpinju.com/…/2594--state-of-brunei-darussa…
 
111 பேர் பேரும் இதனை விரும்புகிறீர்கள். 22 shares
 

No comments:

Post a Comment