Wednesday, March 6, 2013

கவிதைகள்


போங்களேன்!

பல
ஆண்டுகளாய்
இயேசு அழைக்கிறார்...

யாராவது
போங்களேன் !



இருப்பாரா?

இயேசு
என்றும் உன்னிடம்
இருப்பார் !

விபத்தின்
போதுமா?


உயர்ந்தவனாம்…
 
பூணூல்
அணிந்தவன்
உயர்ந்தவனாம் ?

ப்பூ... நூலு !



                                                                     வி.சி.வில்வம்

No comments:

Post a Comment