Wednesday, March 11, 2015

வாழ்த்துகள்!

காதலித்த சில மாதங்களிலே, காரணமின்றி பிரிவது முதல் வகை. திருமணத்திற்கு முன்பு சில எதிர்ப்புகள் வரும். அப்போது பிரிவது இரண்டாம் வகை. திருமணத்திற்குப் பின்பு விட்டுக் கொடுக்காமலும், புரிந்து கொள்ளாமலும் பிரிவது மூன்றாம் வகை. முப்பது ஆண்டுகள் முடிந்தும் காதலை ரசித்து, ருசித்து, இன்னமும் சிரித்து வாழ்பவர்கள் நான்காம் வகை. அவர்களுக்கு "காதலர் தின வாழ்த்துகள்!"

No comments:

Post a Comment